දුරකතන අංකවලට අමතන්න.

+44 7405 487548
+94 70 351 8747

புத்தோத்பாதோ-தர்ம காரியத்தை தெரிவிப்பதாகும்
===============================
அனைத்து மனதிலும் துன்பத்திலிருந்து விடுதலை செய்யும் உண்ணதமான தர்மம் பரவி வருகிறது.
 
•இன்றைய தினத்துக்கு உலகம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மித்யாதுஷ்டி பலமாக இருப்பதனால் உலக மக்கள் பாரிய துன்பத்தை அனுபவிக்கின்றனர்.
 
•உலக மக்களை மித்யாதுஷ்டியிலிருந்து, மீட்டு சம்மா துஷ்டிக்கு செலுத்துவது மனதின் நிம்மதி கிடைப்பதற்கு உதவியாக இருக்கும். அதற்கு தேவைப்படுவது புனிதமான சத்ய தர்மம்.
 
•நிகழ்காலத்தில் தர்ம அபிஞாலாபின் ஒரே முனிவர் புத்தோத்பாதோ ஆர்யன் வஹான்சே 2500 வருடங்களுக்கு பிறகு கால லோகத்தினால் மண்ணுக்கடியில் புதைந்து கிடந்த சத்ய தர்மம் மீண்டும் உலகிற்கு போதிக்கப்படுகிறது.
 
•எங்களுடைய கௌதம புத்தர் அவர்கள் செய்தது மனிதனை துன்பத்தில் மீளச் செய்வது. 2500 வருடங்களுக்கு இது மீண்டும் புத்தோத்பாத போதனைகளின் நடைபெறுகிறது.
 
•இந்த புனித புத்த தர்மம் உலகத்தில் வாழுகின்ற அனைவருக்கம் பெற்றுக் கொடுப்பதற்கு இப்பொழுது உங்களுக்கு பாக்கியம் கிடைத்துள்ளது. நீங்கள் இணையத்தளம் (You tube,Face book,Tik tok,Intagram,WhatsApp) ஊடாக செயற்படுவோராயின் இந்த தர்ம அறிவிப்பை செயற்படுத்த முடியுமானால் கீழ் வரும் தொலைபேசி இலக்கத்துக்கு அழையுங்கள்.
 
 
தெருவன் சரணய்!!!